திருக்குறள்

618.

மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான் தாளுளாள் தாமரையி னாள்.

திருக்குறள் 618

மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான் தாளுளாள் தாமரையி னாள்.

பொருள்:

திருமகள், மூதேவி எனப்படும் சொற்கள் முறையே முயற்சியில் ஊக்கமுடையவரையும், முயற்சியில் ஊக்கமற்ற சோம்பேறியையும் சுட்டிக் காட்டிப் பயன்படுவனவாகும்.

மு.வரததாசனார் உரை:

நன்மை விளைவிக்கும் ஊழ் இல்லாதிருத்தல் யார்க்கும் பழி அன்று, அறிய வேண்டியவற்றை அறிந்து முயற்சி செய்யாதிருத்தலே பழி.

சாலமன் பாப்பையா உரை:

உடல் உறுப்பு, செயலற்று இருப்பது குறை ஆகாது. அறிய வேண்டியவதை அறிந்து முயற்சி செய்யாது இருப்பதே குறை.